பார்பனர்கள் பயிரின் நடுவே வளரும் களை

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

நாம் உழைத்து பாடுபட்டு உழுது பயிரிடும்போது அந்த பலன் தரக்கூடிய பயிரின் நடுவே பலனேதும் அளிக்காமல் நாம் பயிரிக்கு அளிக்கும் உரம் நீர் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டு பயிரின் நடுவே பள பளவென்று வளர்ந்து அதன் அருகில் இருக்கும் பயிரையும் வளரவிடாது. அந்த களையினால் நமக்கு என்ன பயன் விளையப்போகிறது தீமையே நாம் பார்ப்பதற்க்கு நல்ல செழிப்பும் வனப்பும் மிகுந்த களை நம் பயிரை பலனளிக்கவிடாமல் அழிக்கிறது. நல்ல வேலான்மை செய்து பயன்பெறவேண்டுமானால் நாம் அந்த களைகளை வேறொடு பிடுங்கி அழிக்கவேண்டும் அப்போது தான் நமக்கு நல்ல மகசூள் கிடைக்கும் பலன் கிடைக்கும். நம்மில் பலர் என்ன என்னுகிறார்கள் நல்ல செழிப்பான பயிர் நம்மிட்ட பயிரின் நடுவே வளர்கிறது பார்க்க அழகாக இருக்கிறது இது மேன்மையான பலன் அளிக்கும் என்று நம்புகிறார்கள் ஏனெனில் இவர்கள் சரியான வேலாலன் கிடையாது அதாவது இவனுக்கு வேலான்மை செய்ய தெறியவில்லை என்றுதான் அர்த்தம். முதலில் வேலான்மை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும் பின்னர் பயிரின் தன்மை கால அளவு ஆகியவற்றை அறிந்து பயிர்செய்ய பழகவேண்டும். இந்த களைகள் போன்றோர்தான் பார்ப்பனர்கள் அவர்கள் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் நான்கள்தான் அனைவருக்கும் நன்மைசெய்பவர்கள் என்று கூறிக்கொண்டு நம் உழைப்பை சுரண்டி உன்கிறார்கள் இது தெறியாமல் அவர்களுக்கு உரமாய் பொருள் ஈந்து ஏமந்துகொண்டிருக்கிறோம். நீங்களே சிந்திதுப்பாருங்கள் அவர்களால் என்ன நன்மை என்று எதுவும் இல்லை என்ன தீமை அவர்கள் நமக்கு செய்வது எல்லாமே தீமைதான். என்ன தீமை செய்கிறார்கள் முதலில் நமது புத்தியையும் சிந்திக்கும் திரனையும் மட்டுப்படுத்துகிறார்கள் அதர்க்காக அவர்கள் பயன் படுத்தும் கருவி தான் கடவுள், அடுத்து நம்மை ஏவலனாக அடிமைப்படுத்துகிறார்கள் அதர்க்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிதான் ஜாதி, நம்முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தி நமது உழைப்பின் மேல் அவர்கள் வளர்கிறார்கள். அவர்களால் சுரண்டமுடியாத அவர்களுக்கு பயனற்றவர்களாக முஸ்லீம்களையும், கிருத்துவர்களையும் கருதுகிறார்கள், பார்ப்பனர்களுக்கு பயனற்ற களைகளாக கருதும் அவர்களை களையெனக்கருதி அழிக்கிறார்கள். களை கதிரை களை என்று கருதும் போது நாம் அந்த உன்மையான களையை அகற்றவேண்டும். அப்போது தான் நாடும் நாமும் செழிப்போம் களை ஒரூமுறை அழித்தால் அழிந்துவிடுவதில்லை மீண்டும் மீண்டும் முலைத்துக்கொண்டே இருக்கும் பயிரைவிட பயிரை அழிக்கும் களை வர்வதர்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவே நாம் மீண்டும் மீண்டும் எப்போதெல்லாம் களை வளர்கிறதோ அதை முளையிலேயே சேற்றில் மிதித்து அழிக்கவேண்டும். அப்போது தான் நாம் தொடர்ந்து மகசூள் ஈட்டமுடியும்.

சிந்திக்க தெறிந்த மனிதன்: காப்பியடிக்க கூடகையாளாகாத இந்தியர்கள்

சிந்திக்க தெறிந்த மனிதன்: காப்பியடிக்க கூடகையாளாகாத இந்தியர்கள்

காப்பியடிக்க கூடகையாளாகாத இந்தியர்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறதுசக இந்தியர்களே உங்களால் சிந்திக்க முடியவில்லை செயல்பட முடியவில்லை குறைந்தபட்ச்சம் காப்பி அடிக்க அதாவது நகல் எடுக்கவாது கற்றுக்கொள்ளுங்கள். ஏன் இந்தியர்கள் என்றால் உங்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லையா உங்கள் கடவுள் சிந்திக்காதே என உபதேசித்து இருக்கிறாறா? உலகில் எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் எத்தனை இந்தியன் எதை எதை கண்டுபிடித்திருக்கிறான் என்று கூறுங்கள். கேட்டால் இட்டிலி, வடை, உப்புமா, சப்பாத்தி, கொழுக்கட்டை இதைத்தான் கூறுவீர்கள் இதைவைத்துக்கொண்டு வெளி நாட்டுக்காரனை கிண்டலடிப்பது. இதை செய்ய உங்களுக்கு வெட்க்கமாய் இல்லை! நான் தற்ப்போது சொல்லுவது உங்கள் நெஞ்சில் முல்லாய் குத்தும் இதை முல்லாக நினைக்காமல் நோய்குணப்படுத்தும் மருந்தூசியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியர் என்பதில் வெட்க்கப்படுவோம்! இனைந்தே இன்னும் முட்டாலாய் இருப்போம்! இப்படி சொன்னால்தான் சரியான பொன்மொழியாக இருக்கும். இந்தியாவில் 120 கோடி முட்டாள்கள் இருக்கிறார்கள் இதில் முக்கால்வாசிப்பேர் சோம்பேரி இப்படிதான் இருக்கிறது. இன்றுவரை எந்த இந்தியனும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஒன்றும் கிழிக்கவில்லை.உங்களுக்கு எதில் குறை எதர்க்கெடுத்தாலும் அரசாங்கம் இதை செய்யவில்லை அதை செய்யவில்லை என்று குறை கூறுவது. குறைந்தபட்ச்சம் உனக்காவது நீ என்ன செய்தாய் என்று நினைத்துப்பார் அரசாங்கத்திலும் பன்னாட்டு நிறுவனத்திலும் வேலைபார்த்து உன்பாக்கெட்டை நிறைப்பதுதான் உன் கடமையாக நினைத்திருக்கிறாய். எவன் ஒருவன் எதிர்கால சந்ததிக்காக ஏமாற்றிசொத்து சேர்க்கிறானோ அவன் சந்ததி சீர்கெட்டுத்தான் அலையும் ஏனெனில் அதர்க்கு உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது இவன் அயோகியத்தனத்தை மறைக்க இவன் பிள்ளை கண்டிப்பாக போய்தான் சொல்வான் பொய்யன் சொல்லை நம்பியபிள்ளை எப்படி உருப்படும் அது வளரும்போதே முட்டாலாகவோ அல்லது போக்கிரியாகவோ வளர்ந்துவிடும். இந்த வளைப்பதிவை பயன்படுத்துவோர் 90% மென்பொரும் பொரியாளராகத்தான் இருப்பீர்கள் நீங்கள் ஏதோ ஒரு அயல் நாட்டு நிருவனத்தயாரிப்புக்கான மென்பொருளை உருவாக்குகிறீர்கள் பின்னர் அந்த நிறுவனம் அதர்க்கு காப்பிரைட்ஸ் வாங்கி நம் நாட்டுக்கே விற்ப்பனை செய்யும். இது தானே நடக்கிறது அந்த தயாரிப்பை ஏன் நீங்களே விற்ப்பனை செய்யக்கூடாது அனைத்து தயாரிப்பு களையும் மைக்ரோ சாப்டும் எச்.பி யும் ஆப்பிலும் தான் ரிலீஸ்செய்யவேண்டும் என விதி விலக்கா. மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் ஆப்ரேடிங் சிஸ்டம் தயாரிக்கவேண்டும் இந்தியன் எவனுக்கும் அந்த அறுகதை இல்லையா? அப்படி என்றால் நீங்கள் அனைவரும் டேட்டா என்ட்ரி வேலைதான் செய்கிறீர்களா.நமது அண்டை நாடான சீனர்களைப்பாருங்கள் ஒரு சிலதை கண்டுபிடித்ததுடன் அனைத்தையும் காப்பி அடிக்கிறார்கள். இன்று உலகிலே பிராண்டட் தயாரிப்புகளுக்கிடையே விளைகுறைந்த தயாரிப்புகளின் போட்டி சந்தை யாக உள்ளது. கொரியர்களைப்பாருங்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஒரு நாடு கொரியா எப்போதும் பனியாலே மூடி கிடக்கும் ஒரு நாடு அதன் சந்தை என்கே உள்ளது என்று சிந்தித்துப்பாருங்கள் இந்தியாவில் தான் எல்ஜி சேம்சங் ஹீண்டாய் இவை தான் இன்று இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்தியாவிலுள்ள கம்யுனிஸ்ட்டுகள் என்ன செய்கிறார்கள் யாரும் வேலை செய்யாதீர்கள் சம்பளம் போனஸ் மட்டும் வேண்டும் என்று கூறி கூலிக்காரனாகவே வைத்திருக்கிறார்கள். நீ ஏன் என் முதலாலி நான் வேலைசெய்யும் நிறுவணம் குறைந்த கூளி தருகிறான் குறைந்த சம்பளம் தருகிறது என்று பஞ்சப்பாட்டு பாடுகிறாய். அவன் எப்படி முதலாலியாக இருக்கிறான் தொழிலதிபராக இருக்கிறான் ஏன் உனக்கு அந்த தகுதி கிடையாத இல்லை நீ பொருப்புகளை ஏற்க்க மறுக்கிறாய் லாபம் நஷ்ட்டம் தோல்விகளை சந்திக்க பயப்படுகிறாய் எப்போதுமே சீரான நிலையான வருமானம் மட்டுமே வேண்டும் என்று நினைக்கிறாய் செக்யூர்டு லைப் தேவை உனக்கு. உண்ணால் ஒரு காரியம் முடியாத போது அதன் பழியை யார்மீதாவது போட்டு தற்க்காலிக ஆறுதல் அடைய நினைக்கிறாய்.தாமஸ் ஆல்வா எடிசன் 14 மாதங்கள் கடுமையாக உழைத்து மின்சார பல்பை கண்டுபிடித்தான் உங்களால் 14 நிமிடம் தொடர்ந்து சிந்திக்கமுடிகிறதா என்று யோசித்துப்பாருங்கள். எவ்வளவு பொருட்க்களை நாம் அயல் நாட்டிலிருந்து வாங்குகிறோம் பாருங்கள் பெட்ரோல்,மென்பொருள்,செல்போன் மற்றும் அதை சார்ந்த கருவிகள், மைக்ரோசிப்ஸ், பிஎல்சி,ரோபோட், மியூசிக்ஸிஸ்டம்,டி.வி , ஐ பாட். போர்விமானம்,அனுஎறிபொருள் என்று. இதன் மூலம் எவ்வளவு பனம் அயல் நாடுகளுக்கு செல்கிறது. இதையெல்லாம் வாங்கி பயன்படுத்திவிட்டு இது மேடு இன் ஜப்பான், மேடு இன் யுகே, மேடு இன் இத்தாலி என்று பெருமையாக கூறிக்கொள்கிறீர்களே உங்களுக்கு வெக்கமாய் இல்லையா? நாம் கண்டுபிடிக்காமல் நாம் தயாரிக்காமல் என்னதான் பனம் கொடுத்து வாங்கி பயன்படுத்தினாலும் அது பிச்சை எடுப்பத்ற்க்கு சமம். எவனாவது சற்று சிந்தித்துவிட்டால் போதும் அவனை நீங்கள் எப்படி பாராட்டுகிறீர்கள் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் வெட்க்கக்கேடான விஷயம் நீ இந்தியாவில் பிறந்திருக்கவேண்டியவனே அல்ல அதை சொல்பவன் அப்படியே நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம். ஏன் உங்களுக்கெல்லாம் இந்தியா என்றால் முட்டால்களுக்கென்றே பட்டாபோட்டு வைத்திருக்கிறதா.உலகிலேயே ஒரு இந்தியாவின் தயாரிப்பு முன்னிலையில் உள்ளது அந்த தயாரிப்பை சொல்லவே மானக்கேடய் இருக்கிறது ஐ.டி.சி சிகரெட். இது தான் மனிதகுலம் தழைக்க இன்றியமையாத ஒன்று அடுத்து இந்தியாவில் மலிவாய் ஒன்று கிடைக்கிறது உலகம் முழுவதும் அதை குறைந்த விலைக்கு பயன் படுத்துகிறார்கள் அதுதான் இந்தியமனித வளம். இதற்க்கு ஆப்ரிக்க கருப்பினமக்களை விற்றது போல் இந்தியர்களை கழுத்தில் விலை அட்டையை மாட்டி விற்றுவிடலாமே. அடுத்தவன் வீட்டில் வேலைசெய்தால் அய்ய வேலைக்காரன் என்று மட்டமாக நினைப்பன் அடுத்த நாட்டில் வேலைசெய்யும் போது பெருமையாக கூறுகிறான் நான் என்.ஆர்.ஐ ஐ ஆம் வொர்க்கிங் இன் அப்ராட் என்கிறான். நமது உயர்திரு முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார் இளைஞர்களே கனவுகானுங்கள் என்று ஆனால் எதைப்பற்றிகணவு கானுங்கள் என்று சொல்லவில்லை 2020 ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நமது இலஞர்கள் நமீதாவைதான் கனவு கான்கிறார்கள். கனவுகானுங்கள் என்றவார்த்தை எவறுக்கும் புரியவில்லை அதர்க்கு சிந்தியுங்கள் என்று அர்த்தம்.பெண்களே இவன் என்ன ஆன்களைத்தான் திட்டு கிறான் என்று நினைக்காதீர் அதை விட இரண்டுமடங்கு என் கண்டனத்துக்கு ஆளபவர்கள் நீங்கள் தான் ஏதோ ஒரு சில பெண்கள் தவிர்த்து அனைவரும் சுயனலவாதிகள் சோம்பேரிகள் பொழுதை வீனாய்ப்போக்க்குகிறவர்களாகவே இருக்கிறீர்கள். டி.வி யில் சீரியல் பார்த்து அழுவது, புருசனுக்கு சமைத்து துவைத்து கொடுப்பது பிள்ளை பெற்றுக்கொடுப்பது வகைவகையாக அல்ங்காரம் பன்னிக்கொள்வது இதுதான் நமது வேலை என்று நினைத்துக்கொண்டு எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றுகதறுவது உங்களுக்கு எதர்க்கு சுதந்திரம் வேண்டும் டிஸ்கோத்தேக்கு செல்லவும் ஊரை சுத்தவுமா. உங்கள் கைகளில் நீங்களே விளங்கை மாட்டிக்கொண்டு எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று சொல்வது கணவன் சம்பாதிக்கும் பனத்தில் பாதியைத்தாண்டி நகை பட்டுபுடவை அலங்காரம் என்று செலவு செய்தால் உன்னை அடிமையாக நடத்தாமல் தலைமேல் தூக்கிவைத்துகொண்டு போவானா. நீங்கள் கனவனை அதாவது ஆன்களைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் அப்போது அவன் அடிமைபடுத்த நினைத்தால் அதை எதிர்த்து போராடு அவன் அதட்டினால் நீ திருப்பி அதட்டு அவன் அடித்தால் நீ திருப்பி அடி சரிபடவில்லையா அவனை விட்டுவிடு தனியாக வாழ பழகிக்கொள் வேறு ஒருவனை மனந்துக்கொள். நீ ஏன் கன்வன் வீட்டிலேயே வாழவேண்டும் என்று நினைக்கிறாய் உன்வீட்டில் கனவனை வைத்துகொண்டு வாழ் அப்போது நீ கூறலாம் உன் கணவனைப்பார்த்து வீட்டை விட்டு வெளியே போ என்று. வறதட்ச்சனை கொடுமை என்று சொல்கிறீர்கள் யார் கொடுமை படுத்துவது கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் நீங்கள் தான் அதை உருவாக்கு கிறீர்கள் தன்னை விட அதிகம் படித்தவன் அதிகம் சம்பாதிப்பவன் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவன் வேண்டும் என்று சொல்வது அதர்க்காக தன்மகள் வசதியாக வாழவேண்டும் வேலை செய்யாமல் உட்க்கார்ந்தே சீரியல் பார்த்து அழவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் ஒப்பந்தம் செய்கிறார்கள் நான் இத்தனை சவரன் கொடுக்கிறேன் இத்தனை லட்ச்சம் கொடுக்கிறேன் என்று.நீங்களே நன்றாக சிந்தித்துப்பாருங்கள் கனவன் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அவன் என்ன உங்களுக்கு செக்யூரிட்டி கார்டா?. எங்காவது கேல்விப்பட்டிருக்கிறீர்களா கனவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண் வறதட்ச்சனை கொடுமை படுத்தப்பட்டாள் என்று அல்லது வசதி மிகுந்த வீட்டுப்பென் வசதி குறைந்த கனவனால் வறதட்ச்சினை கொடுமை செய்யப்பட்டால் என்று. திருமனத்திற்க்கு முன்பே தெறியும் இவன் வறதட்ச்சனை கேட்க்கிறான் என்று அப்போதே நீங்கள் தீர்மானிக்கலாமே இவன் நல்லவன் இல்லை என்று. வறதட்ச்சனை கேட்ப்பவனை யாரும் திருமனம் செய்வதில்லை என்று முடிவெடுத்துவிடுங்களேன் அவன் அப்படியே கிழமாகி சாகட்டும். உங்களுக்குதான் இப்போது பெரியார் சொத்து வீடு ஆகிய அனைத்திலும் சம உரிமை கொடுத்துள்ளாரே நீங்கள் ஏன் விடுகிறீர்கள். பங்கு என்று வரும் போது அன்னன் தம்பிக்காக விட்டுக்கொடுக்கிறானா இல்லையே நீங்கள் மட்டும் ஏன் அன்னன் தம்பி என்று சொல்லி உங்கள் பங்கை விட்டுவிடுகிறீர்கள். அவரவர் உரிமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் ஏன் இந்த பிரச்சினை வர்ப்போகிறது. பென்களே நீங்கள் ஆன்களை குறைகூறிக்கொண்டே காலத்தை கழிக்கலாம் என்று நினைக்காதீர்கள் நீங்களாவது சாதித்துக்காட்டுங்கள் ஆராய்ச்சி செய்யுங்கள் கண்டுபிடியுங்கள் தொழில் தொடங்குங்கள் திறமையைக்காட்டுங்கள் ஆண்களுக்கு இடையூறு கொடுப்பதே உங்கள் வேலை என்று நினைக்காதீர்கள். ஆன்களே நீங்களும் பென்களுக்கு முழு உரிமை முழு சுதந்திரம் கொடுத்து விடுங்கள் உங்களுக்கு தலைவலியே இருக்காது பிறகு தாராளமாக செயல் படலாம் ஆங்கிலப்படத்தில் பென் சண்டைபோடுகிறாள் ஆன்களை விட சவால்மிகுந்த வேலைகளை செய்கிறாள் பார்க்கிறீர்கள் நம் நாட்டு பென்கள் மட்டும் பலவீனர்களா என்ன வீட்டிலேயே சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினால் ஆன்மகனும் வலிமையின்றிதான் இருப்பான் வலிமை என்பது பிறப்பிலில்லை வளர்ப்பில் தான் இருக்கிறது இனியாவது கொஞ்சம் செயல்படதுவங்குங்கள். ஒருவர் நடத்தை மீது தவராக அது ஆனாக இருந்தாலும் பென்னாக இருந்தாலும் யார் எதை கூறினாலும் செவிமடுத்து கேட்க்காமலே செல்லுங்கள் சொல்கிறவன் உனக்கு ஒரு வேலை சோறுகூட போட மாட்டான் இதை நினைத்து நீங்கள் வருந்த வேண்டிய அவசியமே இல்லை. ரோட்டிலே போகிறவன் நீ ஒழுக்கமானவன் என்று சொன்னால் உனக்கு ஐ நா சபையில் ஒழுக்கசீலர் விருது கொடுப்பார்களா என்ன? இல்லை இதற்க்கு நோபல் பரிசுதான் தருவார்களா?. இவை அனைத்தும் என் நெஞ்சு வெடித்து எழுத்துக்களாய் மாரியவை என் எழுத்துக்கள் உங்கள் அனைவர்மனதையும் புன்படுத்தியிருக்கும் என்னை உங்கள் சகோதரனாய் தோழனாய் நன்பனாய் நினைத்து மன்னித்துவிடுங்கள்.

என் சிந்தனையை செதுக்கிய முதல் பெரியாராக தெனாலி ராமன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறதுநம் அனைவருக்கும் நார்த்தீகம் என்று சொன்னால் கண்முன்னே நிற்ப்பது ஈ.வே.ரா.பெரியார்தான் அது எனக்கு மட்டும் விதிவிலக்காக அமைந்துவிட்டது. எனக்கு கடவுள் நம்பிக்கை எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு சிந்திக்க தூண்டுதல் போன்றவற்றில் சிந்தனையின் சிகரம் என்றால் நினைவுக்கு வருபவர் தெனாலிராமன் தான். நான் சிறுவயதிருக்கும்போது எனக்கு நிலவைக்காட்டிதான் சோறு ஊட்டினார்கள் ஆனால் கதைசொல்லும் நபர்கள் என்வீட்டில் பனிபுரிந்து கொண்டிருந்த நபர்கள்தான். நானும் சிறுவயதில் பாட்டி வடைசுடும் கதை அட்லஸ் கதை இவைகளை அப்பா சொல்லக்கேட்ப்பேன். அவர்கதை சொல்லிவிட்டு அவர்வேலையை பார்க்கசென்றுவிடுவார் என்வீட்டில் பனிபுரியும் ஒருவரை அனைவரும் தெனாலிராமன் என்றே அழைப்பார்கள். ஆனால் என் தந்தை அவருக்கு பனம் கொடுக்கும்போது முருகேசன் என்றே கனக்கு நோட்டில் எழுதுவார் எனக்கு குழப்பம் வந்துவிட்டது. நான் கேட்டேன் அப்பா ஏன் தெனலிராமன் பெயரை முருகேசன் என்று எழுதுகிறீர் என்று அப்போது அவர்கூறினார். அவன் பெயர் முருகேசன் தான் ஆந்திராவில் கிருஷ்னதேவராயர் என்று ஒரு அரசர் விஜய நகரப்பேரரசை ஆண்டுகொண்டிருந்தார் அந்த அரசவையில் ஒரு கோமாலி இருந்தான் அவன் பேர்தான் தெனாலிராமன் என்று கூறினார். நான் சிறுபிள்ளை ஆகையால் கோமாலி என்றதும் எனக்கு தெனாலிராமன் எப்படி இருப்பான் என்ன செய்தான் என்று எந்தந்தையிடம் நச்சரிப்பேன். அப்போது இவனுக்கு தெனாலி ராமன் கதையை சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் தினமும் பாட்டி கதையும் அட்லஸ் கதையும் கேட்ட எனக்கு தெனாலி ராமன் கதை வித்தியாசமானதாக இருந்தது தினமும் ஒவ்வொரு கதை சொன்னதனால் அதுவும் தினம் ஒரு புது கதை கேட்க்க எனக்கு அந்த கதைகளின் மேல் அதிக நாட்டம் ஈர்ப்பு ஏற்ப்பட்டது.அந்த கதையில் வரும் தெனாலிராமனின் உத்திகள் மிகவும் நேர்த்தியாக இருக்கும் அவன் ஒரு உன்னதமான மனிதன் அவன் சிந்திக்கும் ஆற்றல் அந்த இடத்திலேயே அவன் எடுக்கும் புத்திசாலித்தனமான அவன்முடிவுகள்(ஸ்பாட் டெசிசன்) மிகவும் அற்ப்புதம். அவன் எத்தனை முறை மரனத்தின் பிடிவரை சென்று தன் புத்திகூர்மையால் தப்பித்திருக்கிறான் வேறுயாரும் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்கமாட்டார்கள். அவனோ ஏழை அதிகாரமும் அவனிடம் இல்லை அவனுடைய வேடிக்கையான செயல்கள் அரசரின் மனம் கவர்ந்ததால் அரசவையில் வைத்திருக்கப்பட்டிருக்கிறான். தன் மன ஆறுதலுக்ககாக தனக்குத்தானே பட்டம் வழங்கிக்கொண்டான் "விகடகவி" என்று அதை மக்கள் ஏற்க்கவேண்டும் என்று தன் கனவில் காளி வந்து கூறியதாக சொல்லிக்கொண்டான் இது தான் அவன் ஏற்ப்படுத்திய முதல் "சுயமரியாதை". அந்த அரசாங்கத்தில் பனி புரியும் மதகுருவும் பார்ப்பனர்களும் அவனை மிகுந்த எரிச்சலுடனே பார்ப்பார்கள் அவனை கொல்ல பலசூழ்ச்சிகளும் செய்தனர். அந்த ஆபத்தான சூழ்னிலையிலும் அவன் மதகுருவும் பார்ப்பனர்களும் செய்யும் அய்யோகியத்தனங்களையும் முட்டாள்தனமான காரியங்களையும் அவர்கள் அரசாங்கத்தையும் அரசரையும் எமாற்றுவதையும் பார்ப்பனர்கள் சுத்தமில்லாதவர்கள் பனம் காசுக்காக ஆசைப்படுபவர்கள், காசுபனத்திற்க்காக சோடைபோகிரவர்கள் பொய்யையும் புரட்டையும் சொல்பர்கள் என்கிற செய்தியை ஓவ்வொரு முக்கிய தருனத்திலும் அரசருக்கு எடுத்து உனர்த்தியவன். பல நேரங்களில் அந்தனர்களின் சூழ்ச்சியால் தண்டனைபெற்றும் அதை அவன் திறமையால் வென்றும் அதர்க்கு ஏற்ற பரிசினையும் அவ்வப்போது பெற்றவன் தெனாலிராமன்.நீங்கள் எல்லாம் நினைக்கலாம் என்னடா இவன் தெனாலிராமன் புகழ்பாடவந்திருக்கிறானோ என்று இன்று ஈ.வே.ரா பெரியாரின் புகழ் பரப்ப அனேக தோழர்கள் இருக்கிறார்கள். ஈ.வே.ராமசாமி பெரியார் இருந்த காலகட்டத்தில் ஒரு நிலையில்லாத அரசாங்கம் பின்னர் வந்த அரசாங்கம் பெரியாருக்கு பாதுகாப்பான அரசாங்கம் அவரிடம் அவர் செலவுக்கும் அதர்க்கு மேலும் தெவையான பனவசதி மற்றும் அவரை ஆதரிக்கும் அவர் கருத்துக்களை கேட்க்கும் நன்பர்கள் மக்கள் என்று ஏராளமானவர்கள் இருந்தார்கள் இவை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெறியவேண்டும் என்று இல்லை நீங்கள் ஈ.வே.ராமசாமி பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழச்சியின் பதிப்புகளை படித்தாலே தெறிந்து கொள்ளலாம். ஆனால் தெனாலிராமன் வாழ்ந்த காலகட்டதில் ஒரு அரசரின் ராஜ்ஜியம்,அவை தீர்ப்பு எல்லாம் உடனடியாக அரசனால் அறிவிக்கப்பட்டு அப்போதே தண்டனைகள் நிறைவேற்றப்படும் அபாயகரமான ஒரு அரசியல் சூழல். அந்த இடத்தில் தெனாலிராமனிடம் பனவசதியோ அவன் மீது கரிசனம் காட்டும் நபர்களோ நன்பர்களோ இல்லை இருக்கும் நன்பர்களெல்லாம் ராஜகட்டளைக்கு அடிபனிய வேண்டியவர்கள். அன்றும் அவனுக்கு ஆதரவு யாரும் இல்லை இன்றும் யாரும் இல்லை அதனால் தான் நான் அவனுக்கு ஆதரவு இந்த இனையத்திலாவது தரலாம் என்று இருக்கிறேன்.இதை பார்த்தவுடன் இவன் என்ன ஈ.வே.ரா பெரியாரின் கருதில் நாட்டம் இல்லாதவன் என்றெல்லாம் கருதிவிடாதீர்கள் நான் உலக்த்தில் உள்ள அனைத்து சிந்தனையாளர்களையும் மதிக்கும் ஒரு சிந்திக்கத்தெறிந்த மனிதன். ஜோதிடம், பரிகாரம், பக்த்தி, அந்தனர்களின் ஏமாற்று புரட்டுகளை வெட்ட வெளிச்ச மாக்கிய ஒரு மாவீரன் அன்றாடம் ஆபத்தின் மீதே சூழ்ச்சிகளையும் பிரச்சினைகளையும் போர்வையாக்கி படுத்து தூங்கிய ஒரு மாபெரும் சிந்தனையாளன். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் படிப்பரிவின்மையும் பகுத்தரிவின்மையும் தெனாலிராமனின் தெல்லிய அறிவை பயன்படுத்தாமல் வீனத்துவிட்டார்கள் பதிலாக அவனை ஒரு கோமாலியாகவே சித்தரிதிருக்கிறார்கள். நன்பர்களே கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் இன்று ஒரு முட்டாள்கூட தன்னை மற்றவர் கோமலியாக சித்தரித்தால் பொருத்துக்கொள்ள மாட்டான். ஆனால் என் தெனாலிராமனோ எபேர்பட்ட சிந்தனையாளன் அவனை அந்த நாடே கோமாளியாகத்தான் பார்த்தது இருப்பினும் அனைத்தையும் பொருத்துக்கொண்டு தான் சாகும்வரை தொண்டாற்றினான் எவ்வள்வுபெரிய பொருமைசாலி இவன் மகாத்மா காந்தியைவிட பொருமையானவன் தன்னலமற்றவன் தற்ப்புகழ்ச்சி அற்றவன். தன்னை இழித்தும் மக்களை சிந்திக்கதூண்ட பாடுபட்டான் இவன் வாழ்க்கையின் நோக்கமும் அவன் பட்ட கஷ்ட்டங்களும் உழைப்பும் யாருக்கும் பயன்படாமலே(பயன்படுத்தப்படாமலே) போயிற்று.ஒருவன் தன் அய்யோகியத்தனத்தால் மக்களை முட்டாலாக்கினால் அவனை தன் தலைஉச்சியிலேவைத்து வணங்குகிறது அவன் காலால் உதைத்து ஆசிர்வதிக்கிறான் அதற்க்காக ஓடி அவன் காலில் விழுகிறது மானிடமந்தைக்கூட்டம். மக்களை திருத்தி தெளிவுபெறவைக்க அரும்பாடு பட்ட மாபெரும் மேதையை கோமாலி ஆக்கி ஏளணம் செய்தது அதே முட்டாள் கூட்டம். தன்னலமற்ற தமையன் தெனாலிராமன் பாரததேசத்தின் முதல் பெரியார் அவன் புகழ் இனையம் எங்கும் பரவ வாழ்க தெனாலிராமன் புகழ் வளர்க தெனாலிராமனின் சிந்தனைகள்செயலாக. இந்த சிந்திக்கத்தெறிந்த மனிதனின் சிந்தனையை சிறுவதிலேயே செதுக்கிய சிற்ப்பி தெனாலிராமனாகிய உனக்கு இக்கட்டுரையை கானிக்கையாக்குகிறேன்.வாசித்தவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இனிமேல் முட்டால்களையும் கோமாலிகளையும் விமர்சிக்க தெனாலிராமன் பெயரை பயன்படுத்தாதீர்கள் அப்படி பயன்படுத்துபவர்கள் தங்கள் இழி நிலையை நினைத்து வெட்க்கப்படுங்கள். தெனாலிராமனையும் ராமனின் அவதாரம் என்றே சொன்னாலும் சொல்வார்கள் கொஞ்சம் உசாராகவே இருக்கவேண்டும்.

நான் அறிமுகப்படுத்தும் பெரியார் கான சமர்பித்த புதுமணம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

இந்த திருமணத்தை அனைவரும் சனி அல்லது ஞாயிறு போன்ற விடுமுறை நாட்க்களிலே நடத்துங்கள் அதுதான் அனவருக்கும் சிரமம் இன்றி உங்கள் திருமணத்தை உன்மையான டென்ஷன் அற்ற மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வாழ்த்தமுடியும். அடுத்ததாக கணவன் மணைவி இருவரும் தாலி அனிந்துகொள்க தாலி என்றால் மாங்கல்யம் அல்ல தங்களின் திருமன அடையாளமாக லைசென்ஸ் கணவனுடைய தாலியில் மனைவி படமும் மனைவி தாலியில் கணவன் படமும் இருக்கும் ஒரு சங்கிலி. இது தான் இருவருக்கும் மிகுந்த பாதுகாப்பானது எந்த சூழ்னிலையில் சந்தேகம் ஏற்ப்படும் போது அதனை காட்டி உடனே நிரூபித்துவிடலாம். திருமணத்தில் தீமூட்டி தியாகம் வளர்த்துங்கள் தியாமூட்ட வாங்கவேண்டிய தியாகப்பொருட்க்கள் பகவத்கீதை,ராமாயனம்,மகாபாரதம்,பைபில்,குரான்,சிகரெட்,மது பாட்டில்கள்,பீடா மற்றும் பான். ஓமகுண்டத்தில் இந்த பொருக்களை போட்டு பிராந்தியோ விஸ்க்கியோ எதையோஒன்றை ஊற்றி தீவைத்து சிந்தனை தீ வளர்ப்பீர்.தீயிட்டு எறிக்கும் போது சொல்லப்படும் திருமொழிகள்மடையர்களின் நூலாகவும் அய்யோக்கியத்தனத்தின் ஏமாற்றுகாரன் எழுதிய சூழ்ச்சி நூள் சற்றும் பொருந்தாத பொய்களை அள்ளித்தெளிக்கும் இந்த தீய நூலை மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பெண் அடிமைக்காரத்தனத்தின் மூல நூலாகவும் மதவெறியர்களின் வேதனூலாகவும் ஒரு மனிதனுக்கு ஒரு கற்ப்பிக்கும் இந்த தீய நூலாககருதப்பட்டு மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.ஒரு பெண்னை ஐந்துபேர்மணந்து ஐய்வர்க்கு பத்தினி என்று கற்ப்பினை கலங்கப்படுத்திய மனைவியை ஒரு ஒரு பந்தய பொருளாகவைத்து சூதாடிய முட்டாள் மூடர்களை போற்றும் ஒரு ஒரு பெண்னடிமை நூலை தீய நூலாக கருதி மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பேய்களையும் ,மனிதனுக்கு தீன்கியைக்கும் மதுவையும் அளித்து மனிதனின் மூளையை மயங்கச்செய்தும் பாவம் செய்தால் ஆண்டவனிடம் மன்னிப்பு வாங்கித்தருகிறேன் என்று கூறி குற்றங்களை செய்யத்தூண்டும் இக்கொடியனூலை மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பெண்களை மூடர்களாக்கி மூடிமறைத்து அவர்களை அடிமையாகவே நடத்தும் மற்றும் வெறிக்கும் வண்முறைக்கும் காரனமாக இருப்பதால் இந்த அடிமை நூலை மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பீடா, பான் , சிகரெட் ஆகிய மனிதனுக்கு உடல் நலத்தீங்கை ஏற்ப்படுத்தக்கூடிய மற்றும் சுற்றுப்புரத்தில் இருப்பவர்களுக்கு மாசுபடுதலையும் தீங்கையும் விளைவிக்கும் பொருட்க்களையும் மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.மீதமுள்ள மது வையும் ஊற்றி இது தான் சிந்தனையின் ஒரே பெரிய எதிரி எனவே மணமக்களாகிய நீங்கள் ஒருபோதும் பயன் படுத்தாதீர்கள் எனவே இதை நான் மனிதனின் புத்தியை சீர்குலைக்கும் மதுவை ஊற்றி எரிக்கிறேன்.பின் கணவன் மனைவி இருவரும் அந்த சிந்தனைத் தீ யினைப் பார்த்து அனைவர்முன்னிலையிலும் இந்த தீய வஸ்த்துக்களை நாங்கள் வாழ்வில் ஒருபோதும் பயன்படுத்தமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம் என்று கூறி எடுப்பீராக। கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் தாலி கட்ட அப்போது அனைவரும் சாதிமதம் ஒழிந்து பொய்புரட்டு கடவுள் ஓழித்து மணமக்கள் சம உரிமையோடு நீடூழிவாழ வண்ணத்துகள் மின்ன தூவி வாழ்த்தவேண்டும் பின்னர் அவரவர் வசதிக்கேற்ப்ப ஒரு சாமியோ இரண்டுசாமிகளையோ தரையில் போட்டு அதை இருவரும் காலால் சாமி மிதித்து பெரியார் பார்க்கவேண்டும். பெரியார் உம்மை கண்டு மகிழ்வாராக.இதனை செய்ய எத்தனை பேர் முன்வருவார்கள்நான் ரெடி நீங்க ரெடியா?

அந்தனர்களெல்லாம் நூதனமாக பிச்சைகாரர்கள் ஆக்கப்படுகிறார்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


இது என்ன அந்தனர்களை பிச்சை காரன் என்று சொல்கிறானே என்று கேட்க்கிறீர்களா எவன் ஒருவன் உழைப்பின்றி இலவசமாக கேட்டுப்பெறுகிறானோ அவன் பிச்சைகாரன் தானே. இவர்கள் பிச்சை எடுப்பத்ர்க்கு இவர்களில் சிலர் பரிந்துரைக்கிறார்கள் அந்தனன் அல்லாதோர் எல்லாம் அந்தனர்க்கு பிச்சை போடுங்கள் கடன்வாங்கியாவது பிச்சைபோடுங்கள் என்று பிச்சை யிடுபவர்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. உழைப்பு என்றால் ஒருவன் ஒரு பொருளை உருவாக்கவோ ஒருஆக்கபூரவமான பயன்படும் வேலையை செய்கிறதையே தான் உழைப்பு எனப்படும். நீங்கள் நினைப்பது பார்ப்பனன் கல்லியாணம் செய்து வைக்கிறான் கருமாதி செய்கிறான் இதனால் அவனுக்கு கொஞ்சம் பணம் பயறு வாங்கிச்செல்கிறான் என்று. இவர்கள் அதிகமாக மக்களை பயமுறுத்தி கேட்க்கப்படும் பிச்சை தான் தானம் இதர்க்கு இவர்கள் பயன் படுத்தும் ஒரு கருவி தான் முன் ஜென்மம் அடுத்தஜென்மம் இதர்க்கு துனையாக் நிர்ப்பதே ஜாதகம். ஒருவன் பெயர் பிரகஸ்பதிM.A.,B.AL., இந்த பெயரை யாரவது கேட்டிருகிறீர்களா இவர் அகஸ்த்தியர் நாடிசுவடிப்படி எல்லா ராசிக்காரர்களுக்கும் பலாபலன் எழுதி நர்மதா பதிப்பகத்தில புத்தகமா போட்டிருக்கார். ஒரு பன்னிரெண்டு கட்டம் போட்டு அதுல ராகு கேது சேது எல்லாம் போட்டு ராசிஸ்த்தானம் லக்கினஸ்த்தானம் எல்லாம் போட்டு இதுல இப்படி இருந்தா நல்லா இருப்ப இதுல இப்படி இருந்தா நாசாமா போயிடுவனு போட்டு அதுக்கு இந்த ஊருல இன்ன பரிகாரம் செய்யனும்னு சொல்லியிருக்கான். ஒவொரு ராசிக்காரனும் இவன் போட்ட புத்தகத்த வாங்கி முழுசா படிச்சா பைத்தியகாரனாதான் ஆவ அத்தன சுத்து சுத்தவுடுரான் ஒரு நேரம் நீ நல்லா இருப்பே உன் ஜாதகம் உலக்த்திலே ஒசத்தி நு சொல்லுவான் பிறகு முழுசா படிச்சா ராசிஸ்த்தானம் ரொம்ப நல்லா இருக்கு ஆனா லக்கின ஸ்த்தானம் சுத்தமா சரியில்லனு சொல்கிறான்.இவன் சொல்லுர பரிகாரத்த பாருங்கஒவ்வொரு ஜாதகத்துக்கும் ஒரு முன் ஜென்ம வரலாறு அத பார்ப்போம் இவர் தனது முற்ப்பிறவியில்கொச்சி மா நகருக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் ஒரு நல்ல குடும்பத்தில் வணிகராக பிறந்தார். இவர் பிறந்த வீட்டுக்கு, அடுத்தவீட்டில் இஅவ்ருடைய தம்ம்பி குடும்பமும் இருந்தது, தம்பிக்கு ஒரே ஓர் ஆண் குழந்தை மட்டும் இருந்தது. அந்த குழந்தை ஒரு நாள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட இவருக்கு தீய புத்தி ஏற்ப்பட்டுவிட்டது. "இந்த குழந்தையை கொன்றுவிட்டால்,தம்பியின் சொத்துக்கள் தனக்கு வந்துசேறுமே" என்ற கொடிய எண்ணத்தால் அந்த குழந்தையைக் கிணற்றுக்குள் தூக்கிபோட்டுவிட்டு தனது வீட்டிற்க்குள் சென்றுவிட்டார். குழந்தையை காணாத தேடி தாய் அலைந்தாள். இருதியில்,குழந்தை கிண்ற்றில் பிணமாக கிடப்பதை பார்த்து, அலரிதுடித்து அந்த இடத்திலே தனது ஆவியை விட்டாள். அவ்வாறு அவள் தன் உயிரை விடும்போது "என்குழந்தையை அனியாயமாக கொன்ற எவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாது போகட்டும்" என்று சாபம் விட்டாள். அந்த கொடிய பாவம் இவரை சூழ்ந்துகொண்டது! இந்த சாபம் காரணமாக, இப்பிறவியில் இந்த ஜாதகர்க்குப் பிறந்த குழந்தை சில நாள்கள் உயிரோடு இருந்து,பின்பு இறந்துவிட நேரிடும். இந்த தோஷம் தீர: இந்த ஜாதகர் தனது மனைவியுடன் இராமேஸ்வரம் சென்று ஒரு வாரம் அங்கு தங்கவேண்டும். நாள்தோறும் இவர் இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடி கடைசி நாளன்று குழந்தையைப்போல் வெள்ளியில் உருவம் செய்து, மூன்று அந்தணர் சுமங்கலிக்கு ஆடைதானம்,அன்னதானம்,சொர்ன்னதானம்,மஞ்சள்,குங்குமம்,கனிவகைகள் முதலானவற்றையும், வெள்ளியால் செய்த குழந்தை உருவத்தையும் தானமாக தந்து, அவர்களது நல்லாசிகளை பெறவேண்டும். "நீங்கள் செய்த தான தர்ம்ங்களால் எங்களது உள்ளம் குளிர்ந்துவிட்டது. நீங்கள் கோரிய குழந்தை பாக்கியம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்க இறைவன் அருள் புரியவேண்டும்" என அவர்கள் மனங்குளிர வாழ்த்தவேண்டும். இவ்வாறு அவர்களது நல்லாசியை பெற்றபின் இவர் தனது மனைவியுடன் மதுரை மா நகருக்கு சென்று சுந்தரேஸ்வரர் மீனாட்ட்ச்சி அம்மனை தரிசித்துவிட்டு வீடு திரும்பவேண்டும். வெள்ளி,சனி ஆகிய இரு தினங்களிலும் இவர் விரதமிருந்து இரைவனை பயபக்க்த்தியுடன் வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்தால், இவரது முன் ஜென்ம பாவவினைகள் நீங்கிவிடும்! அதற்க்கு பிறகு பிறக்கும் குழந்தைகள் தீர்காயுசுடன் இருக்கும் என்பதாம். இதை நான் இவர் எழுதிய கன்னிராசியின் பலாபலன்கள் என்ற புத்தகத்தில் 125,126,127 ஆம் பக்கங்களில் இருந்து எடுத்தது இது போலவே இன்னும் ஐந்து பரிகாரங்கள் இந்த புத்தகத்திலேயே சொல்லியிருக்கிறார் இதை யெல்லாம் பதிக்க நமக்கு நேரம் இல்லை இந்த ஜோசியத்தை ஒரு அறிவியல் நோக்கோட ஒப்பிடும் ஜோதிடர்கள் எங்கே செல்கிறார்கள் முன் ஜென்மம் பாவம் என்றெல்லாம் கூறி அந்தனர்களுக்கு பிச்சை போட ரெக்கமண்ட் செய்கிறான். ஏன் ஒரு ஜென்மத்தில செய்த குற்றத்துக்கு அப்பவே தண்டனை அளிக்காத இறைவன் ஒரு சோம்பேரியா? அடுத்து செத்தப்புறம் நரகம்னு சொல்லுவாங்களே அதெல்லாம் அவங்கவேலைய சரியா செய்யாமா ஓபி அடிக்கிறாங்களோ? இதெல்லாம் முடிந்து அடுத்த பிறவி வந்து அவனுக்கு பொறந்த குழந்தை கொஞ்சகாலம் உயிரோடு இருந்து செத்துபோய்டுமாம் ஏன் அந்தகுழந்தைக்கு முன் ஜென்மம் இந்த ஜென்மத்துல ஜாதகம் எல்லாம் கிடையாதா? இல்ல குழந்தையினா அப்பனுக்கு மட்டும்தான் பாவபுன்னியத்துல பங்கா அவன் மனைவி முன் ஜென்ம பலன் இந்த ஜென்ம பலன் எல்லாம் கிடையாதா?. அப்படி அவன் மனைவிக்கு இல்லை பென்கள் எல்லாம் கனக்கில் இல்லை என்றால் அவன் தம்பி மனைவிவிட்ட சாபாம் மட்டும் பலிக்குமா?. அப்படி யென்றால் இவன் மனைவி அடுத்தவனை கூடி குழந்தை பெற்றால் அதர்க்கு ஏதும் ஆகாதா. நல்லா யோசித்துப்பாருங்கள் அவன் புத்திசாலித்தனதை நீ ஒரு 20 வருஷம் கழித்து நான் பரிகாரம் விரதம் இதெல்லாம்ம் செய்யவில்லை என் குழந்தை வளர்ந்து பெரிவனாகி பிள்ளையே பெற்றுவிட்டது என்று சொன்னால் அவன் சொல்லுவான் இந்த பிள்ளை உனக்கு பிறக்கவில்லை உன் மனைவி அடுத்தவனுக்கு பெற்றிருப்பாளென்று. இப்படிதான் இந்த ஈனர்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இப்போது தெறிகிறதா நான் ஏன் அந்தனர்களெல்லாம் புத்திசாலி பிச்சைகாரர்கள் என்று. இதர்க்கு சிலர் வரிந்து கட்டிகொண்டுவந்து எவனோ ஒரு ஜோசியன் எழுதினதுக்கு ஏன் எல்லா பாப்பனரையும் இழுகிறாய் என்று இதை எழுதியதனால் அதன் பலனை அனுபவிப்பது எழுதியவன் இல்லை அந்தனர்கள் என்ற பார்ப்பனர்கள் தானே. இதை படிதபின்பு எந்த சூடு சொரனை இருக்கும் பார்ப்பனன் எவனும் முட்டாலை ஏமாற்றி தானம் வாங்கமாட்டான்.இவன் சாமி மிதித்து பெரியார் பார்ப்பவன்.

நான் தமிழ் அன்னையின் மகன்

எனக்கு எட்டு மொழி நன்றாக தெறியும் ஆனால் தமிழ்மட்டும் தான் தெறியும்.
என்ன குழப்பமாக இருக்கிறதா அது ஒன்றும் குழப்பம் இல்லை

மற்றவர்க்கு மதிப்பு கொடுக்கும் தமிழ் கோவை தமிழ்
மற்றவரை மிரட்டும் தமிழ் திருனெல்வேலி தமிழ்
கலப்பட தமிழ் கன்யாகுமரி தமிழ்
ஏய்க்கும் ஏளனதமிழ் மதுரை தமிழ்
திருத்தமான தமிழ் திருச்சி தமிழ்
கசட்டுத்தமிழ் சென்னை தமிழ்
அடிமைத்தமிழ் சிங்களத் தமிழ்
தூய தமிழ் சிங்கப்பூர் தமிழ்

என்னைப்பற்றிய அறிமுகம்

நான் இந்த வலை உலகிற்க்கு புதியவன் இப்போதுதான் முட்டி மோதி உள்ளே நுழைய பார்க்கிறேன். என்கருத்து உலகிலேயே கருனையற்ற ஒரே மதம் இந்து மதம்தான் ஏனெனில் கருனை இன்றி ஆடு கோழி பன்றி அனைத்தையும் காவு நரபலி என்று வெட்டிவிட்டு கடவுளே எனக்கு கருனை காட்டு என்கிறான் இவன் மற்ற உயிர்கள்மேலும் மனிதர்கள் மேலும் கருனை காட்டுவதில்லை இவனுக்குமட்டும் கடவுள் கருனை காட்டவேண்டுமாம் இவர்கள் என்ன செய் கிறார்கள்

அமெரிக்க அப்பனின் மகன்கள் ஆகாயத்திலே மிதக்கிறார்கள்
பாரத மாதாவின் மக்களோ எலுமிச்சை பழத்தில் தொன்னை செய்து அதில் நெய் ஊற்றி தீவைத்து குலத்திலே மிதக்கவிடுகிறார்கள்.
அடுத்த நாட்டவன் கடலிலே சரக்கை ஏற்றி கப்பல் விடுகிறார்கள்
நம்மவர்கள் குலத்திலே சாமியை ஏற்றி தெப்பல் விடுகிறார்கள்.

சிந்திப்பதே என் பொழுதுபோக்கு
உழுவதே என் சேவை (இ கலப்பையால்)
சோம்பேரிகளை ஓழிப்பதே என் செயல்
கேப்மாரிகளை கிழிப்பதே(முகத்திறையை) என் வெறி
உண்மையை உருவாக்குவதே என் வெற்றி
கொழிப்பதே(நாட்டு வளம்) என் லாபம்
மூடர்களையும் முட்டால் களையும் அழிப்பதே என் தொழில்
அராஜகமும் ஆருடமும் அற்றுப்போன பின்புதான் என் ஓய்வு

பாரதமாதா எங்கே போகிறாள்

இந்தியா எங்கே சென்றுகொண்டிருக்கிறது? பாரதமாதா எங்கே போகிறாள் என்ற தலைப்பை வைத்ததன் காரணம் இயர்க்கை வளம் இல்லாமல் ஒரு நாடு முனேறமுடியாதா? இயற்க்கை வளம் இருந்தும் முன்னேறாத நாடுகள் எத்தனை, இயர்க்கைவளம் இல்லாமல் முனேறும் நாடுகள் எத்தனை என்று ஒருமுறை பட்டியல் இட்டு பாருங்கள். இந்தியாவில் என்னென்ன இயற்க்கை வளம் இருக்கிறது எந்த வளம் இல்லை எது அவசியமாக தேவைப்படும் வளங்கள் எவை எல்லாம் தேவை இல்லாத வளங்கள். இந்தியாவில் எத்தனை விஞ்ஞானிகள் இருந்தார்கள் மற்றும் இருக்கிறார்கள், அவர்கள் என்ன கண்டு பிடித்தார்கள் என்ன சாதனைகள் செய்தார்கள். இந்தியாவில் எத்தனை அறிஞர்கள் இருந்தார்கள் என்ன சாதனை செய்தார்கள். எத்தனை பேர் அதன் பயனை அனுபவித்தார்கள் எத்தனை பேர் அதனை பின்பற்று கிறார்கள். எத்தனை மகான்கள் சாமியார்கள் கடவுள்கள் இருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்தார்கள் அதனால் மக்கள் என்ன பயனடைந்தார்கள். ஏன் இன்னும் இந்தியாவில் இத்தனை முனேற்றதடை ஏன் பட்டினி ஏன் வறுமை ஏன் கொலை கொள்ளை திருட்டு தீவிரவாதம் அனைத்தும் தலைவிரித்து ஆடுகிறது. வலியவன் வாழ்கிறான் இலைத்தவன் ஏமாற்றப்படுகிறான் மனம் இலைத்தவன் மயக்கப்படுகிறான் உடல் இலைத்தவன் உறிஞ்சப்படுகிறான். வாய்ப்பும் வசதியும் சிபாரிசும் வாய்த்தவன் வளர்ந்துகொண்டே இருக்கிறான் மற்றும் வளர்க்கப்படுகிறான்.

இன்று இந்தியா தான் சுதந்திரம் பெற்றிருக்கிறதே ஒழிய இன்னும் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை ஆனால் சில இந்தியர்கள் மட்டும் சு தந்திரம் பெற்றிருக்கிறார்கள். பாரத மாதாவிற்க்கு ஜே என்று சொல்கிறாய் பாரதமாதா உனக்கு என்ன செய்தாள் நீ அவளுக்கு என்ன செய்தாய் சற்று யோசித்து பாருங்கள். "ஒரு வேலை ஜே தான் பாரதமாதாவோ" பாரதமாதா ஏன் இத்தனை இடர்பாடுகளை சந்திக்கிறாள் ஏன் அவளால் முன்னேர முடிய வில்லை அவளுக்கு ஏழறை நாட்டு சனி பிடித்துள்ளதா இல்லை தோஷம் பற்றிக்கொண்டதா. இல்லை பாரதமாதாவின் கனவன் அவளை அடிமையாக்கி கொடுமை படுத்துகிறான. முன்பு ஒருவன் அவளை சிறை வைத்திருந்தான் விடுதலை ஆனபின் இப்போது ஒருவனை மனந்திருக்கிறாள். அவளது அனேகபிள்ளைகள் மூடர்களாக பாக்குதின்பவர்களாக பல பிள்ளைகள் குடிகாரர்களாக புகைப்பவர்களாக சில பிள்ளைகள் சூதாட்டக்காரனக ஏமாற்றுகாரனாக சோம்பேரியாக திருடனாக கொலைகாரனாக தீவிரவாதியாக தெருப்பொருக்கியாக இருக்கிறார்கள் பாரதமாதா கட்டுப்பாடு இழந்தவளா அவளது பிள்ளைகள் கட்டுக்கு அடங்காதவர்களா. நூலைப்போல் சேலை தாயைப்போல் பிள்ளை என்பார்கள் ஒருவேலை அப்படியா?. ஒரு சில பிள்ளைகள் மட்டும் மற்றபிள்ளைகளையும் அவளையும் ஏய்த்து வானலாவி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் ஏன் இதனை அவளால் கேட்க்கமுடியாதா அவளுக்கு வாய் இல்லையா ஊமையா, கண்ணில்லையா குருடா?. இல்லை ஒருவேலை தன் பிள்ளைகள்மேல் பாரபட்ச்சம் பார்க்கிறாளா? இல்லை அவளது பிள்ளைகள் பெட்ரோலுக்காகவும் ஆயுதத்திற்க்காகவும் அனு எரிபொருலுக்காகவும் அவளை அடகுவைத்துவிட்டார்களா? பாரதமாதா என்ன நிறம்(வர்னம்) அவள் பிள்ளைகள் மட்டும் ஏன் பல வர்னங்களாக உள்ளார்கள்?

முடிந்தால் தெரிந்தவற்றுக்கெல்லாம் பதில் தாருங்கள் போஸ்ட் கமண்ட் ஆக ஏனெனில் எனக்கு எதுவும் தெறியாது நான் பாரதமாதாவின் அறியா பிள்ளை நேற்றுதான் பிறந்தேன். இப்போதுதான் நான் பேசவே(எழுத) வாய்திறந்திருக்கிறேன் என்ன என்ன இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை நான் இப்போது சாப்பிடமட்டும்தான்(படிக்க) கற்றிருக்கிறேன் இன்றுதான் முதல்முதலாக சிலர்கேட்க்கும்படி பேசுகிறேன். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் எப்படி பேசவேண்டும் என்றும் 'சுட்டி'க்காட்டுங்கள் நான் நிறைய கற்க்க ஆசைப்படுகிறேன் நான் விரிக்கப்பட்டுள்ள வலையில் ஒவ்வொரு மீனாக பார்த்து வருகிறேன் எந்தமீன் ருசியானது எது ருசியே இல்லாதது எது ஆபத்தனது எது கசப்பானது என்று. இன்றுவரை பசிக்காக சில மீனை புசிக்கிறேன் ருசி எங்கு என்றுதான் தெறியவில்லை. இது இந்த உலகைப்பார்த்து பிறந்தகுழந்தையின் அழுகுறல்

[Valid Atom 1.0]