என்னைப்பற்றிய அறிமுகம்

நான் இந்த வலை உலகிற்க்கு புதியவன் இப்போதுதான் முட்டி மோதி உள்ளே நுழைய பார்க்கிறேன். என்கருத்து உலகிலேயே கருனையற்ற ஒரே மதம் இந்து மதம்தான் ஏனெனில் கருனை இன்றி ஆடு கோழி பன்றி அனைத்தையும் காவு நரபலி என்று வெட்டிவிட்டு கடவுளே எனக்கு கருனை காட்டு என்கிறான் இவன் மற்ற உயிர்கள்மேலும் மனிதர்கள் மேலும் கருனை காட்டுவதில்லை இவனுக்குமட்டும் கடவுள் கருனை காட்டவேண்டுமாம் இவர்கள் என்ன செய் கிறார்கள்

அமெரிக்க அப்பனின் மகன்கள் ஆகாயத்திலே மிதக்கிறார்கள்
பாரத மாதாவின் மக்களோ எலுமிச்சை பழத்தில் தொன்னை செய்து அதில் நெய் ஊற்றி தீவைத்து குலத்திலே மிதக்கவிடுகிறார்கள்.
அடுத்த நாட்டவன் கடலிலே சரக்கை ஏற்றி கப்பல் விடுகிறார்கள்
நம்மவர்கள் குலத்திலே சாமியை ஏற்றி தெப்பல் விடுகிறார்கள்.

சிந்திப்பதே என் பொழுதுபோக்கு
உழுவதே என் சேவை (இ கலப்பையால்)
சோம்பேரிகளை ஓழிப்பதே என் செயல்
கேப்மாரிகளை கிழிப்பதே(முகத்திறையை) என் வெறி
உண்மையை உருவாக்குவதே என் வெற்றி
கொழிப்பதே(நாட்டு வளம்) என் லாபம்
மூடர்களையும் முட்டால் களையும் அழிப்பதே என் தொழில்
அராஜகமும் ஆருடமும் அற்றுப்போன பின்புதான் என் ஓய்வு

2 comments:

said...

நல்ல எழுத்துவளம் ! பாராட்டுக்கள் !

தொடர்ந்து எழுதுங்கள் !

said...

நன்றி கோவி.கண்ணன்

[Valid Atom 1.0]