அந்தனர்களெல்லாம் நூதனமாக பிச்சைகாரர்கள் ஆக்கப்படுகிறார்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


இது என்ன அந்தனர்களை பிச்சை காரன் என்று சொல்கிறானே என்று கேட்க்கிறீர்களா எவன் ஒருவன் உழைப்பின்றி இலவசமாக கேட்டுப்பெறுகிறானோ அவன் பிச்சைகாரன் தானே. இவர்கள் பிச்சை எடுப்பத்ர்க்கு இவர்களில் சிலர் பரிந்துரைக்கிறார்கள் அந்தனன் அல்லாதோர் எல்லாம் அந்தனர்க்கு பிச்சை போடுங்கள் கடன்வாங்கியாவது பிச்சைபோடுங்கள் என்று பிச்சை யிடுபவர்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. உழைப்பு என்றால் ஒருவன் ஒரு பொருளை உருவாக்கவோ ஒருஆக்கபூரவமான பயன்படும் வேலையை செய்கிறதையே தான் உழைப்பு எனப்படும். நீங்கள் நினைப்பது பார்ப்பனன் கல்லியாணம் செய்து வைக்கிறான் கருமாதி செய்கிறான் இதனால் அவனுக்கு கொஞ்சம் பணம் பயறு வாங்கிச்செல்கிறான் என்று. இவர்கள் அதிகமாக மக்களை பயமுறுத்தி கேட்க்கப்படும் பிச்சை தான் தானம் இதர்க்கு இவர்கள் பயன் படுத்தும் ஒரு கருவி தான் முன் ஜென்மம் அடுத்தஜென்மம் இதர்க்கு துனையாக் நிர்ப்பதே ஜாதகம். ஒருவன் பெயர் பிரகஸ்பதிM.A.,B.AL., இந்த பெயரை யாரவது கேட்டிருகிறீர்களா இவர் அகஸ்த்தியர் நாடிசுவடிப்படி எல்லா ராசிக்காரர்களுக்கும் பலாபலன் எழுதி நர்மதா பதிப்பகத்தில புத்தகமா போட்டிருக்கார். ஒரு பன்னிரெண்டு கட்டம் போட்டு அதுல ராகு கேது சேது எல்லாம் போட்டு ராசிஸ்த்தானம் லக்கினஸ்த்தானம் எல்லாம் போட்டு இதுல இப்படி இருந்தா நல்லா இருப்ப இதுல இப்படி இருந்தா நாசாமா போயிடுவனு போட்டு அதுக்கு இந்த ஊருல இன்ன பரிகாரம் செய்யனும்னு சொல்லியிருக்கான். ஒவொரு ராசிக்காரனும் இவன் போட்ட புத்தகத்த வாங்கி முழுசா படிச்சா பைத்தியகாரனாதான் ஆவ அத்தன சுத்து சுத்தவுடுரான் ஒரு நேரம் நீ நல்லா இருப்பே உன் ஜாதகம் உலக்த்திலே ஒசத்தி நு சொல்லுவான் பிறகு முழுசா படிச்சா ராசிஸ்த்தானம் ரொம்ப நல்லா இருக்கு ஆனா லக்கின ஸ்த்தானம் சுத்தமா சரியில்லனு சொல்கிறான்.இவன் சொல்லுர பரிகாரத்த பாருங்கஒவ்வொரு ஜாதகத்துக்கும் ஒரு முன் ஜென்ம வரலாறு அத பார்ப்போம் இவர் தனது முற்ப்பிறவியில்கொச்சி மா நகருக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் ஒரு நல்ல குடும்பத்தில் வணிகராக பிறந்தார். இவர் பிறந்த வீட்டுக்கு, அடுத்தவீட்டில் இஅவ்ருடைய தம்ம்பி குடும்பமும் இருந்தது, தம்பிக்கு ஒரே ஓர் ஆண் குழந்தை மட்டும் இருந்தது. அந்த குழந்தை ஒரு நாள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட இவருக்கு தீய புத்தி ஏற்ப்பட்டுவிட்டது. "இந்த குழந்தையை கொன்றுவிட்டால்,தம்பியின் சொத்துக்கள் தனக்கு வந்துசேறுமே" என்ற கொடிய எண்ணத்தால் அந்த குழந்தையைக் கிணற்றுக்குள் தூக்கிபோட்டுவிட்டு தனது வீட்டிற்க்குள் சென்றுவிட்டார். குழந்தையை காணாத தேடி தாய் அலைந்தாள். இருதியில்,குழந்தை கிண்ற்றில் பிணமாக கிடப்பதை பார்த்து, அலரிதுடித்து அந்த இடத்திலே தனது ஆவியை விட்டாள். அவ்வாறு அவள் தன் உயிரை விடும்போது "என்குழந்தையை அனியாயமாக கொன்ற எவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாது போகட்டும்" என்று சாபம் விட்டாள். அந்த கொடிய பாவம் இவரை சூழ்ந்துகொண்டது! இந்த சாபம் காரணமாக, இப்பிறவியில் இந்த ஜாதகர்க்குப் பிறந்த குழந்தை சில நாள்கள் உயிரோடு இருந்து,பின்பு இறந்துவிட நேரிடும். இந்த தோஷம் தீர: இந்த ஜாதகர் தனது மனைவியுடன் இராமேஸ்வரம் சென்று ஒரு வாரம் அங்கு தங்கவேண்டும். நாள்தோறும் இவர் இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடி கடைசி நாளன்று குழந்தையைப்போல் வெள்ளியில் உருவம் செய்து, மூன்று அந்தணர் சுமங்கலிக்கு ஆடைதானம்,அன்னதானம்,சொர்ன்னதானம்,மஞ்சள்,குங்குமம்,கனிவகைகள் முதலானவற்றையும், வெள்ளியால் செய்த குழந்தை உருவத்தையும் தானமாக தந்து, அவர்களது நல்லாசிகளை பெறவேண்டும். "நீங்கள் செய்த தான தர்ம்ங்களால் எங்களது உள்ளம் குளிர்ந்துவிட்டது. நீங்கள் கோரிய குழந்தை பாக்கியம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்க இறைவன் அருள் புரியவேண்டும்" என அவர்கள் மனங்குளிர வாழ்த்தவேண்டும். இவ்வாறு அவர்களது நல்லாசியை பெற்றபின் இவர் தனது மனைவியுடன் மதுரை மா நகருக்கு சென்று சுந்தரேஸ்வரர் மீனாட்ட்ச்சி அம்மனை தரிசித்துவிட்டு வீடு திரும்பவேண்டும். வெள்ளி,சனி ஆகிய இரு தினங்களிலும் இவர் விரதமிருந்து இரைவனை பயபக்க்த்தியுடன் வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்தால், இவரது முன் ஜென்ம பாவவினைகள் நீங்கிவிடும்! அதற்க்கு பிறகு பிறக்கும் குழந்தைகள் தீர்காயுசுடன் இருக்கும் என்பதாம். இதை நான் இவர் எழுதிய கன்னிராசியின் பலாபலன்கள் என்ற புத்தகத்தில் 125,126,127 ஆம் பக்கங்களில் இருந்து எடுத்தது இது போலவே இன்னும் ஐந்து பரிகாரங்கள் இந்த புத்தகத்திலேயே சொல்லியிருக்கிறார் இதை யெல்லாம் பதிக்க நமக்கு நேரம் இல்லை இந்த ஜோசியத்தை ஒரு அறிவியல் நோக்கோட ஒப்பிடும் ஜோதிடர்கள் எங்கே செல்கிறார்கள் முன் ஜென்மம் பாவம் என்றெல்லாம் கூறி அந்தனர்களுக்கு பிச்சை போட ரெக்கமண்ட் செய்கிறான். ஏன் ஒரு ஜென்மத்தில செய்த குற்றத்துக்கு அப்பவே தண்டனை அளிக்காத இறைவன் ஒரு சோம்பேரியா? அடுத்து செத்தப்புறம் நரகம்னு சொல்லுவாங்களே அதெல்லாம் அவங்கவேலைய சரியா செய்யாமா ஓபி அடிக்கிறாங்களோ? இதெல்லாம் முடிந்து அடுத்த பிறவி வந்து அவனுக்கு பொறந்த குழந்தை கொஞ்சகாலம் உயிரோடு இருந்து செத்துபோய்டுமாம் ஏன் அந்தகுழந்தைக்கு முன் ஜென்மம் இந்த ஜென்மத்துல ஜாதகம் எல்லாம் கிடையாதா? இல்ல குழந்தையினா அப்பனுக்கு மட்டும்தான் பாவபுன்னியத்துல பங்கா அவன் மனைவி முன் ஜென்ம பலன் இந்த ஜென்ம பலன் எல்லாம் கிடையாதா?. அப்படி அவன் மனைவிக்கு இல்லை பென்கள் எல்லாம் கனக்கில் இல்லை என்றால் அவன் தம்பி மனைவிவிட்ட சாபாம் மட்டும் பலிக்குமா?. அப்படி யென்றால் இவன் மனைவி அடுத்தவனை கூடி குழந்தை பெற்றால் அதர்க்கு ஏதும் ஆகாதா. நல்லா யோசித்துப்பாருங்கள் அவன் புத்திசாலித்தனதை நீ ஒரு 20 வருஷம் கழித்து நான் பரிகாரம் விரதம் இதெல்லாம்ம் செய்யவில்லை என் குழந்தை வளர்ந்து பெரிவனாகி பிள்ளையே பெற்றுவிட்டது என்று சொன்னால் அவன் சொல்லுவான் இந்த பிள்ளை உனக்கு பிறக்கவில்லை உன் மனைவி அடுத்தவனுக்கு பெற்றிருப்பாளென்று. இப்படிதான் இந்த ஈனர்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இப்போது தெறிகிறதா நான் ஏன் அந்தனர்களெல்லாம் புத்திசாலி பிச்சைகாரர்கள் என்று. இதர்க்கு சிலர் வரிந்து கட்டிகொண்டுவந்து எவனோ ஒரு ஜோசியன் எழுதினதுக்கு ஏன் எல்லா பாப்பனரையும் இழுகிறாய் என்று இதை எழுதியதனால் அதன் பலனை அனுபவிப்பது எழுதியவன் இல்லை அந்தனர்கள் என்ற பார்ப்பனர்கள் தானே. இதை படிதபின்பு எந்த சூடு சொரனை இருக்கும் பார்ப்பனன் எவனும் முட்டாலை ஏமாற்றி தானம் வாங்கமாட்டான்.இவன் சாமி மிதித்து பெரியார் பார்ப்பவன்.

2 comments:

said...

99 சதமா நீங்க போராடி இட ஒதுக்கீடு எடுத்துண்டாலும் எங்களை எல்லாம் இந்த ஜென்மத்துக்கு.... இல்ல இல்ல ஏழேழு ஜென்மத்துக்கும் ஜெயிக்க முடியாது. எதுக்கு இந்த வீண் மற்றும் வெட்டி ஜம்பம்?

பேசாமல் வேலை வெட்டி இருந்தா பாரும் வோய்!

நாய்க்கு வாலை அளந்துதான் வெச்சிருக்கா பகவான்.

அதுபோல நன்கு தெரிஞ்சேதான் உங்களை எல்லாம் பாதத்தில் இருந்து பிறக்க வெச்சா! அது தெரியாம லோகத்தில் பினாத்திண்டு இருக்கேள்.

பாதத்தில் ஏன் உங்களை எல்லாம் பகவான் பிறக்க வெச்சான்னு கொஞ்சமேனும் சிந்திச்சு பாத்தேளா?

said...

ஐயங்கார் ஓய் நீரு என்ன சொன்னாலும் நாங்க ஈரோடு போட்ட ரோட்டுலதான் போவோம்

[Valid Atom 1.0]