காப்பியடிக்க கூடகையாளாகாத இந்தியர்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறதுசக இந்தியர்களே உங்களால் சிந்திக்க முடியவில்லை செயல்பட முடியவில்லை குறைந்தபட்ச்சம் காப்பி அடிக்க அதாவது நகல் எடுக்கவாது கற்றுக்கொள்ளுங்கள். ஏன் இந்தியர்கள் என்றால் உங்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லையா உங்கள் கடவுள் சிந்திக்காதே என உபதேசித்து இருக்கிறாறா? உலகில் எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் எத்தனை இந்தியன் எதை எதை கண்டுபிடித்திருக்கிறான் என்று கூறுங்கள். கேட்டால் இட்டிலி, வடை, உப்புமா, சப்பாத்தி, கொழுக்கட்டை இதைத்தான் கூறுவீர்கள் இதைவைத்துக்கொண்டு வெளி நாட்டுக்காரனை கிண்டலடிப்பது. இதை செய்ய உங்களுக்கு வெட்க்கமாய் இல்லை! நான் தற்ப்போது சொல்லுவது உங்கள் நெஞ்சில் முல்லாய் குத்தும் இதை முல்லாக நினைக்காமல் நோய்குணப்படுத்தும் மருந்தூசியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியர் என்பதில் வெட்க்கப்படுவோம்! இனைந்தே இன்னும் முட்டாலாய் இருப்போம்! இப்படி சொன்னால்தான் சரியான பொன்மொழியாக இருக்கும். இந்தியாவில் 120 கோடி முட்டாள்கள் இருக்கிறார்கள் இதில் முக்கால்வாசிப்பேர் சோம்பேரி இப்படிதான் இருக்கிறது. இன்றுவரை எந்த இந்தியனும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஒன்றும் கிழிக்கவில்லை.உங்களுக்கு எதில் குறை எதர்க்கெடுத்தாலும் அரசாங்கம் இதை செய்யவில்லை அதை செய்யவில்லை என்று குறை கூறுவது. குறைந்தபட்ச்சம் உனக்காவது நீ என்ன செய்தாய் என்று நினைத்துப்பார் அரசாங்கத்திலும் பன்னாட்டு நிறுவனத்திலும் வேலைபார்த்து உன்பாக்கெட்டை நிறைப்பதுதான் உன் கடமையாக நினைத்திருக்கிறாய். எவன் ஒருவன் எதிர்கால சந்ததிக்காக ஏமாற்றிசொத்து சேர்க்கிறானோ அவன் சந்ததி சீர்கெட்டுத்தான் அலையும் ஏனெனில் அதர்க்கு உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது இவன் அயோகியத்தனத்தை மறைக்க இவன் பிள்ளை கண்டிப்பாக போய்தான் சொல்வான் பொய்யன் சொல்லை நம்பியபிள்ளை எப்படி உருப்படும் அது வளரும்போதே முட்டாலாகவோ அல்லது போக்கிரியாகவோ வளர்ந்துவிடும். இந்த வளைப்பதிவை பயன்படுத்துவோர் 90% மென்பொரும் பொரியாளராகத்தான் இருப்பீர்கள் நீங்கள் ஏதோ ஒரு அயல் நாட்டு நிருவனத்தயாரிப்புக்கான மென்பொருளை உருவாக்குகிறீர்கள் பின்னர் அந்த நிறுவனம் அதர்க்கு காப்பிரைட்ஸ் வாங்கி நம் நாட்டுக்கே விற்ப்பனை செய்யும். இது தானே நடக்கிறது அந்த தயாரிப்பை ஏன் நீங்களே விற்ப்பனை செய்யக்கூடாது அனைத்து தயாரிப்பு களையும் மைக்ரோ சாப்டும் எச்.பி யும் ஆப்பிலும் தான் ரிலீஸ்செய்யவேண்டும் என விதி விலக்கா. மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் ஆப்ரேடிங் சிஸ்டம் தயாரிக்கவேண்டும் இந்தியன் எவனுக்கும் அந்த அறுகதை இல்லையா? அப்படி என்றால் நீங்கள் அனைவரும் டேட்டா என்ட்ரி வேலைதான் செய்கிறீர்களா.நமது அண்டை நாடான சீனர்களைப்பாருங்கள் ஒரு சிலதை கண்டுபிடித்ததுடன் அனைத்தையும் காப்பி அடிக்கிறார்கள். இன்று உலகிலே பிராண்டட் தயாரிப்புகளுக்கிடையே விளைகுறைந்த தயாரிப்புகளின் போட்டி சந்தை யாக உள்ளது. கொரியர்களைப்பாருங்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஒரு நாடு கொரியா எப்போதும் பனியாலே மூடி கிடக்கும் ஒரு நாடு அதன் சந்தை என்கே உள்ளது என்று சிந்தித்துப்பாருங்கள் இந்தியாவில் தான் எல்ஜி சேம்சங் ஹீண்டாய் இவை தான் இன்று இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்தியாவிலுள்ள கம்யுனிஸ்ட்டுகள் என்ன செய்கிறார்கள் யாரும் வேலை செய்யாதீர்கள் சம்பளம் போனஸ் மட்டும் வேண்டும் என்று கூறி கூலிக்காரனாகவே வைத்திருக்கிறார்கள். நீ ஏன் என் முதலாலி நான் வேலைசெய்யும் நிறுவணம் குறைந்த கூளி தருகிறான் குறைந்த சம்பளம் தருகிறது என்று பஞ்சப்பாட்டு பாடுகிறாய். அவன் எப்படி முதலாலியாக இருக்கிறான் தொழிலதிபராக இருக்கிறான் ஏன் உனக்கு அந்த தகுதி கிடையாத இல்லை நீ பொருப்புகளை ஏற்க்க மறுக்கிறாய் லாபம் நஷ்ட்டம் தோல்விகளை சந்திக்க பயப்படுகிறாய் எப்போதுமே சீரான நிலையான வருமானம் மட்டுமே வேண்டும் என்று நினைக்கிறாய் செக்யூர்டு லைப் தேவை உனக்கு. உண்ணால் ஒரு காரியம் முடியாத போது அதன் பழியை யார்மீதாவது போட்டு தற்க்காலிக ஆறுதல் அடைய நினைக்கிறாய்.தாமஸ் ஆல்வா எடிசன் 14 மாதங்கள் கடுமையாக உழைத்து மின்சார பல்பை கண்டுபிடித்தான் உங்களால் 14 நிமிடம் தொடர்ந்து சிந்திக்கமுடிகிறதா என்று யோசித்துப்பாருங்கள். எவ்வளவு பொருட்க்களை நாம் அயல் நாட்டிலிருந்து வாங்குகிறோம் பாருங்கள் பெட்ரோல்,மென்பொருள்,செல்போன் மற்றும் அதை சார்ந்த கருவிகள், மைக்ரோசிப்ஸ், பிஎல்சி,ரோபோட், மியூசிக்ஸிஸ்டம்,டி.வி , ஐ பாட். போர்விமானம்,அனுஎறிபொருள் என்று. இதன் மூலம் எவ்வளவு பனம் அயல் நாடுகளுக்கு செல்கிறது. இதையெல்லாம் வாங்கி பயன்படுத்திவிட்டு இது மேடு இன் ஜப்பான், மேடு இன் யுகே, மேடு இன் இத்தாலி என்று பெருமையாக கூறிக்கொள்கிறீர்களே உங்களுக்கு வெக்கமாய் இல்லையா? நாம் கண்டுபிடிக்காமல் நாம் தயாரிக்காமல் என்னதான் பனம் கொடுத்து வாங்கி பயன்படுத்தினாலும் அது பிச்சை எடுப்பத்ற்க்கு சமம். எவனாவது சற்று சிந்தித்துவிட்டால் போதும் அவனை நீங்கள் எப்படி பாராட்டுகிறீர்கள் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் வெட்க்கக்கேடான விஷயம் நீ இந்தியாவில் பிறந்திருக்கவேண்டியவனே அல்ல அதை சொல்பவன் அப்படியே நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம். ஏன் உங்களுக்கெல்லாம் இந்தியா என்றால் முட்டால்களுக்கென்றே பட்டாபோட்டு வைத்திருக்கிறதா.உலகிலேயே ஒரு இந்தியாவின் தயாரிப்பு முன்னிலையில் உள்ளது அந்த தயாரிப்பை சொல்லவே மானக்கேடய் இருக்கிறது ஐ.டி.சி சிகரெட். இது தான் மனிதகுலம் தழைக்க இன்றியமையாத ஒன்று அடுத்து இந்தியாவில் மலிவாய் ஒன்று கிடைக்கிறது உலகம் முழுவதும் அதை குறைந்த விலைக்கு பயன் படுத்துகிறார்கள் அதுதான் இந்தியமனித வளம். இதற்க்கு ஆப்ரிக்க கருப்பினமக்களை விற்றது போல் இந்தியர்களை கழுத்தில் விலை அட்டையை மாட்டி விற்றுவிடலாமே. அடுத்தவன் வீட்டில் வேலைசெய்தால் அய்ய வேலைக்காரன் என்று மட்டமாக நினைப்பன் அடுத்த நாட்டில் வேலைசெய்யும் போது பெருமையாக கூறுகிறான் நான் என்.ஆர்.ஐ ஐ ஆம் வொர்க்கிங் இன் அப்ராட் என்கிறான். நமது உயர்திரு முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார் இளைஞர்களே கனவுகானுங்கள் என்று ஆனால் எதைப்பற்றிகணவு கானுங்கள் என்று சொல்லவில்லை 2020 ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நமது இலஞர்கள் நமீதாவைதான் கனவு கான்கிறார்கள். கனவுகானுங்கள் என்றவார்த்தை எவறுக்கும் புரியவில்லை அதர்க்கு சிந்தியுங்கள் என்று அர்த்தம்.பெண்களே இவன் என்ன ஆன்களைத்தான் திட்டு கிறான் என்று நினைக்காதீர் அதை விட இரண்டுமடங்கு என் கண்டனத்துக்கு ஆளபவர்கள் நீங்கள் தான் ஏதோ ஒரு சில பெண்கள் தவிர்த்து அனைவரும் சுயனலவாதிகள் சோம்பேரிகள் பொழுதை வீனாய்ப்போக்க்குகிறவர்களாகவே இருக்கிறீர்கள். டி.வி யில் சீரியல் பார்த்து அழுவது, புருசனுக்கு சமைத்து துவைத்து கொடுப்பது பிள்ளை பெற்றுக்கொடுப்பது வகைவகையாக அல்ங்காரம் பன்னிக்கொள்வது இதுதான் நமது வேலை என்று நினைத்துக்கொண்டு எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றுகதறுவது உங்களுக்கு எதர்க்கு சுதந்திரம் வேண்டும் டிஸ்கோத்தேக்கு செல்லவும் ஊரை சுத்தவுமா. உங்கள் கைகளில் நீங்களே விளங்கை மாட்டிக்கொண்டு எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று சொல்வது கணவன் சம்பாதிக்கும் பனத்தில் பாதியைத்தாண்டி நகை பட்டுபுடவை அலங்காரம் என்று செலவு செய்தால் உன்னை அடிமையாக நடத்தாமல் தலைமேல் தூக்கிவைத்துகொண்டு போவானா. நீங்கள் கனவனை அதாவது ஆன்களைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் அப்போது அவன் அடிமைபடுத்த நினைத்தால் அதை எதிர்த்து போராடு அவன் அதட்டினால் நீ திருப்பி அதட்டு அவன் அடித்தால் நீ திருப்பி அடி சரிபடவில்லையா அவனை விட்டுவிடு தனியாக வாழ பழகிக்கொள் வேறு ஒருவனை மனந்துக்கொள். நீ ஏன் கன்வன் வீட்டிலேயே வாழவேண்டும் என்று நினைக்கிறாய் உன்வீட்டில் கனவனை வைத்துகொண்டு வாழ் அப்போது நீ கூறலாம் உன் கணவனைப்பார்த்து வீட்டை விட்டு வெளியே போ என்று. வறதட்ச்சனை கொடுமை என்று சொல்கிறீர்கள் யார் கொடுமை படுத்துவது கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் நீங்கள் தான் அதை உருவாக்கு கிறீர்கள் தன்னை விட அதிகம் படித்தவன் அதிகம் சம்பாதிப்பவன் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவன் வேண்டும் என்று சொல்வது அதர்க்காக தன்மகள் வசதியாக வாழவேண்டும் வேலை செய்யாமல் உட்க்கார்ந்தே சீரியல் பார்த்து அழவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் ஒப்பந்தம் செய்கிறார்கள் நான் இத்தனை சவரன் கொடுக்கிறேன் இத்தனை லட்ச்சம் கொடுக்கிறேன் என்று.நீங்களே நன்றாக சிந்தித்துப்பாருங்கள் கனவன் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அவன் என்ன உங்களுக்கு செக்யூரிட்டி கார்டா?. எங்காவது கேல்விப்பட்டிருக்கிறீர்களா கனவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண் வறதட்ச்சனை கொடுமை படுத்தப்பட்டாள் என்று அல்லது வசதி மிகுந்த வீட்டுப்பென் வசதி குறைந்த கனவனால் வறதட்ச்சினை கொடுமை செய்யப்பட்டால் என்று. திருமனத்திற்க்கு முன்பே தெறியும் இவன் வறதட்ச்சனை கேட்க்கிறான் என்று அப்போதே நீங்கள் தீர்மானிக்கலாமே இவன் நல்லவன் இல்லை என்று. வறதட்ச்சனை கேட்ப்பவனை யாரும் திருமனம் செய்வதில்லை என்று முடிவெடுத்துவிடுங்களேன் அவன் அப்படியே கிழமாகி சாகட்டும். உங்களுக்குதான் இப்போது பெரியார் சொத்து வீடு ஆகிய அனைத்திலும் சம உரிமை கொடுத்துள்ளாரே நீங்கள் ஏன் விடுகிறீர்கள். பங்கு என்று வரும் போது அன்னன் தம்பிக்காக விட்டுக்கொடுக்கிறானா இல்லையே நீங்கள் மட்டும் ஏன் அன்னன் தம்பி என்று சொல்லி உங்கள் பங்கை விட்டுவிடுகிறீர்கள். அவரவர் உரிமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் ஏன் இந்த பிரச்சினை வர்ப்போகிறது. பென்களே நீங்கள் ஆன்களை குறைகூறிக்கொண்டே காலத்தை கழிக்கலாம் என்று நினைக்காதீர்கள் நீங்களாவது சாதித்துக்காட்டுங்கள் ஆராய்ச்சி செய்யுங்கள் கண்டுபிடியுங்கள் தொழில் தொடங்குங்கள் திறமையைக்காட்டுங்கள் ஆண்களுக்கு இடையூறு கொடுப்பதே உங்கள் வேலை என்று நினைக்காதீர்கள். ஆன்களே நீங்களும் பென்களுக்கு முழு உரிமை முழு சுதந்திரம் கொடுத்து விடுங்கள் உங்களுக்கு தலைவலியே இருக்காது பிறகு தாராளமாக செயல் படலாம் ஆங்கிலப்படத்தில் பென் சண்டைபோடுகிறாள் ஆன்களை விட சவால்மிகுந்த வேலைகளை செய்கிறாள் பார்க்கிறீர்கள் நம் நாட்டு பென்கள் மட்டும் பலவீனர்களா என்ன வீட்டிலேயே சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினால் ஆன்மகனும் வலிமையின்றிதான் இருப்பான் வலிமை என்பது பிறப்பிலில்லை வளர்ப்பில் தான் இருக்கிறது இனியாவது கொஞ்சம் செயல்படதுவங்குங்கள். ஒருவர் நடத்தை மீது தவராக அது ஆனாக இருந்தாலும் பென்னாக இருந்தாலும் யார் எதை கூறினாலும் செவிமடுத்து கேட்க்காமலே செல்லுங்கள் சொல்கிறவன் உனக்கு ஒரு வேலை சோறுகூட போட மாட்டான் இதை நினைத்து நீங்கள் வருந்த வேண்டிய அவசியமே இல்லை. ரோட்டிலே போகிறவன் நீ ஒழுக்கமானவன் என்று சொன்னால் உனக்கு ஐ நா சபையில் ஒழுக்கசீலர் விருது கொடுப்பார்களா என்ன? இல்லை இதற்க்கு நோபல் பரிசுதான் தருவார்களா?. இவை அனைத்தும் என் நெஞ்சு வெடித்து எழுத்துக்களாய் மாரியவை என் எழுத்துக்கள் உங்கள் அனைவர்மனதையும் புன்படுத்தியிருக்கும் என்னை உங்கள் சகோதரனாய் தோழனாய் நன்பனாய் நினைத்து மன்னித்துவிடுங்கள்.

0 comments:

[Valid Atom 1.0]